chennai குடிநீர் கேட்டு மறியல் போராட்டம் நமது நிருபர் ஜூலை 12, 2019 திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை.